இன்று மனம் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்து உள்ளது. அலுவலகத்தில் பாஸ் ஏசி விட்டார்
தவறு என்னுடையது அல்ல, எனக்கு நன்றாக தெரியும், ஆனால் நான் வாதிட வில்லை. வாதிட்டு பயன் ஏதும் இல்லை என்று எனக்கு நன்கு தெரியும்..... அதனால் அதனை நான் பொருட்படுத்த கூடாது. அதை என்னுள்ளே வைத்து குழம்பி கொண்டிருப்பதை விட, தூக்கி எரிந்து விட்டு அடுத்த வேலையை பார்ப்பது தான் சிறந்தது...... நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
தவறு என்னுடையது அல்ல, எனக்கு நன்றாக தெரியும், ஆனால் நான் வாதிட வில்லை. வாதிட்டு பயன் ஏதும் இல்லை என்று எனக்கு நன்கு தெரியும்..... அதனால் அதனை நான் பொருட்படுத்த கூடாது. அதை என்னுள்ளே வைத்து குழம்பி கொண்டிருப்பதை விட, தூக்கி எரிந்து விட்டு அடுத்த வேலையை பார்ப்பது தான் சிறந்தது...... நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

No comments:
Post a Comment